புதன், 29 ஜூலை, 2015

கலாம்

கனவு காண சொல்லித் தந்த கலாம்
பல கோடி மாணவர்களின் முன்னோடி கலாம்...
நான் மனதில் உயர்ந்த இடத்தில் வைத்து
 மதிக்கும் மாபெரும் நல்ல மனிதர் அப்துல் கலாம் அவர்கள் ......
கண்கள் கலங்கி இதயம் தவிக்கின்றது...
இந்தியாவின் நம்பிக்கை ...
இந்தியர்களின் நம்பிக்கை ....
மாணவர்களின் வழிகாட்டி ...
இதயம் என்ற ஒன்றை ஆண்டவன் ஏன் படைத்தான் இதற்காக தானா...
இதயம் வலித்தது அங்கே ...
இதயம் வலிக்கிறது இங்கே ...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக