திங்கள், 6 ஜூலை, 2015

இனிய காலை வணக்கம் ....


உன் விழிகள்
விழிக்காமல்
துயில்வதனால்
பகலவனும்
யோசிக்கிறான்
பூமிக்கு ஒளி வீச.....

இனிய காலை வணக்கம் ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக