புதன், 29 ஜூலை, 2015

தேடி

நீ என் அருகேயே இருக்க
வெட்கத்தில் உன்னை
காண தவிர்த்த என் கண்கள்,
நீ என்னை விட்டு விலகிய பின்
உன்னை தேடி தேடி
கண்ணீரில் தவிக்கின்றன...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக