தமிழ்
செவ்வாய், 14 ஜூலை, 2015
மழை
கொஞ்சும் தூரலாய்
சில்லென்ற சாரலாய்
சிலிர்க்க வைத்தாய்
துளி துளி தூரலாய்
குளிர்விக்கும் சாரலாய்
கொட்டும் மழையாய்
விளையாடினாய்
விண்ணுக்கும் மண்ணுக்கும்
பாலமாய்
அழகு நேர் கோடுகள்
கோடி கோடியாய்
முத்தமாக மகிழ்வித்தாய்
மொத்தமாக மகிழ்வித்தாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக