செவ்வாய், 14 ஜூலை, 2015

மழை



கொஞ்சும் தூரலாய்
சில்லென்ற சாரலாய்
சிலிர்க்க வைத்தாய்

துளி துளி தூரலாய்
குளிர்விக்கும் சாரலாய்
கொட்டும் மழையாய்
விளையாடினாய்

விண்ணுக்கும் மண்ணுக்கும்
பாலமாய்
அழகு நேர் கோடுகள்
கோடி கோடியாய்

முத்தமாக மகிழ்வித்தாய்
மொத்தமாக மகிழ்வித்தாய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக