புதன், 29 ஜூலை, 2015

விரலோடு விரல் இணைந்து

விரலோடு விரல் இணைந்து
கரமோடு கரம் உரசி
விழியோடு விழி பேசி
துன்பங்கள் தொலைத்து
இன்பத்தில் திளைத்து
இன்முகத்தோடும்
மகிழ்ச்சியோடும்
அடி மேல் அடி வைத்து
அழகாக நடை போட்ட
அந்த அற்புத நாட்கள் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக