வெள்ளி, 10 ஜூலை, 2015

அம்மா



நீ பசிக்கிறது
என்று நாலு முறை
சொன்னால் தான்
சோறு போடு வா
மனைவி...

பசிக்கிறது
என்று நீ நினைக்க
ஆரம்பிக்கும் முன்
தட்டில் சோறோடு
வந்து நிற்பவள் அம்மா....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக