தமிழ்
வெள்ளி, 10 ஜூலை, 2015
அம்மா
நீ பசிக்கிறது
என்று நாலு முறை
சொன்னால் தான்
சோறு போடு வா
மனைவி...
பசிக்கிறது
என்று நீ நினைக்க
ஆரம்பிக்கும் முன்
தட்டில் சோறோடு
வந்து நிற்பவள் அம்மா....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக