புதன், 29 ஜூலை, 2015

காலமெல்லாம் காத்திருந்தேன்

காலமெல்லாம் காத்திருந்தேன்
காதலை காக்க விட்டேன்
கனவில் கண்ட என் கணவன்
கண் முன்னே வருவான் என
கண் இமை இமைக்காமல்
கண் தூக்கம் இல்லாமல்
காட்டாறு வெள்ளமென ஓட
காத்திருக்கும் அன்பையும்
கட்டுக்கடங்கா காதலையும்
காட்ட துடிக்கும் ஆசையையும்
கட்டுப்படுத்தி கட்டுப்படுத்தி
கலங்கி காலங்கள் கழிக்கிறேன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக