பயந்து ஒதுங்கி நின்றேன்
பதற்றமும் பட படப்புமாய்
உன்னை பார்த்து அல்ல,
உன் அன்பை பார்த்து ...
எங்கே காதல் உன் வழியில்
என்னை தொட்டு விடுமோ??
என்ற அச்சமே பயமாக
என்னை ஓடச் செய்ய,
காதலென நீ துறத்த
காதலை நான் வெறுக்க,
நீ என்னை விடாமல் துறத்த,
நீ என்னை வெறுக்க, நான் நடிக்க
கோடி முறை நீ என்னை தொடர
கோபத்தை உன் மேல் கொட்ட
இடைவெளி விட்டு நீ தொடர்ந்து
இதய காதலை வெறுத்த என்னை
உன் உண்மையான அன்பினால்
விழவைத்தாய் காதலில் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக