திங்கள், 13 ஏப்ரல், 2015

சோகமும் கண்ணீரும்




சோகம் நம்மை
தாக்கும் போது
நம் மனதிற்கு
சுகம் தருவது
நாம் சிந்தும் 
நம் இரு துளி
கண்ணீர் மட்டுமே.....


By.... என்றும் அன்புடன்
பொற்செல்வி மதிவாணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக