வெள்ளி, 24 ஏப்ரல், 2015

இரு மலர்கள்



காலையில் காதலோடு
உன் கார் கூந்தலில்
என்னை சூடி...
உன்னை அலங்கரித்து
என்னையும் அலங்கரித்து
மாலையில்
வெறுப்புடன் என்னை
தூக்கி எறிகிறாய்!!
நான் என்ன
உன் ஓர் நாள்
காதலனா??.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக