திங்கள், 20 ஏப்ரல், 2015

ஆழ் துளை கிணறு


ஆள் இல்லா வேலையிலே
மூடி இல்லா ஆழ்
துளை கிணற்றினிலே இளந்தளிர்கள்
விழுந்து துடி துடித்து மடிகையிலே...
இடி விழுகிறது என் நெஞ்சினிலே....
ஆழ்
துளை கிணற்றுக்கு
மூடி போட்டு
நம் பிஞ்சு உயிர்களை காப்போம்
பாதுகாப்பாக வளர்ப்போம்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக