புதன், 15 ஏப்ரல், 2015

கடவுள்



கடவுள் உருவம்
அழகோ அழகு
கடவுள் அன்பு 
தாயின் பாசம் 
கடவுள் மொழி 
ஞான வேதம் 
கடவுள் பகுத்தறிவு
உன் உள்ளேயே கடப்பது 
கடவுள் உண்மை 
உணர்ந்து கொள்வது 
கடவுள் அமைதி 
நம் மனதிற்கு கிடைப்பது 
கடவுளை உணர்தவன் 
புனிதன் மனிதன் ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக