திங்கள், 13 ஏப்ரல், 2015

பெண்ணே என் கண்ணே



பெண்ணே
என் கண்ணே
நீ
ஒன்று
பேசி பேசிக் கொல்கிறாய்
இல்லை எனில்
பேசாமல் கொல்கிறாய்
இரண்டிற்கும்
இடைப்பட்ட
இடத்திற்குள்
நீ வருவது என்பது
எப்பொழுது
நடக்குமோ
என் செல்லம்
நான் மகிழும்
நொடியும் கூட
அது தானடி
என் தங்கம்.....

By.... என்றும் அன்புடன்
பொற்செல்வி மதிவாணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக