வியாழன், 16 ஏப்ரல், 2015

தமிழர் படுகொலை




துளி தான் என்றாலும்
பெரு வெள்ளம்
பேர்அமிர்தமென
கண்ணில் ஒற்றி
வாயில் போடும்
திருப்பதி லட்டும் கூட
ஆலகால விடமாகத்தான்
கசக்கின்றது எனக்கு
என் அப்பாவி தமிழர்
படுகொலைக்கு பிறகு
எட்டி எட்டி பார்க்கும்
ஏழுமலையான் கூட
எனக்கு எதிரியாக
தான் தெரிகிறான் இன்று ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக