செவ்வாய், 21 ஏப்ரல், 2015

பணத்தை தேடி


பணத்தை தேடித்தேடி
அன்பை மறந்து
நேசதை இழத்து
பாசத்தை காட்டாமல்
மனதை காயப்படுத்தி
காதலை தவிர்த்து
உறவை தொலைத்து
நட்பை நம்பாமல்
காலத்தை வீணாக்கி
வெற்றியை பறிகொடுத்து
தோல்வியில் சிக்கித்தவித்து
உயிர் பிரியும்போது
சாதல் நிகழும்போது
அநாதை ஆக நிற்காதே.......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக