திங்கள், 20 ஏப்ரல், 2015

என் இதயம் ...



என் கல்லறையிலும்
கூட உன்
பெயர் மட்டும்
ஓயாமல்
ஒலித்துக்
கொண்டிருக்கும்.....

அங்கே
என் இதயம் ...
உன்னை
நினைத்து
நினைத்து
துடித்துக்
கொண்டிருப்பதால்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக