திங்கள், 25 ஜூலை, 2016

ரத்த தானம்

சாதி,மத,இன,மொழி,ஏழை,பணக்காரர்கள் என்ற எந்தவொரு பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் பொதுவானது இரத்தம் மட்டுமே....
தானம் செய்தாலும் தானே மீண்டும் சுரந்துவிடும்...
அனைவரும் இரத்த தானம் செய்ய வேண்டும் ...
அதிலும் அரிய இரத்த வகை உள்ளவர்கள் நிச்சயமாக செய்ய வேண்டும் ...
உங்கள் ரத்த தானம் பல உயிர்களை காக்கும் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக