தமிழ்
திங்கள், 25 ஜூலை, 2016
மலர்கள்
மலர்கள்
மங்கையர்களுக்காக
மலர்தனவோ!!
மயில் தோகை விரித்த
மயிலின் அழகை தந்தனவோ !!
மாலையில் மலர்ந்த மலர்கள்
மயக்கும் மணம் வீசியே
மனதை கொள்ளை கொண்டனவோ!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக