திங்கள், 25 ஜூலை, 2016

மலர்கள்



மலர்கள்
மங்கையர்களுக்காக
மலர்தனவோ!!
மயில் தோகை விரித்த
மயிலின் அழகை தந்தனவோ !!
மாலையில் மலர்ந்த மலர்கள்
மயக்கும் மணம் வீசியே
மனதை கொள்ளை கொண்டனவோ!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக